sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கொலை வழக்கில் கைதான நபர் குண்டாசில் சிறையில் அடைப்பு 

/

கொலை வழக்கில் கைதான நபர் குண்டாசில் சிறையில் அடைப்பு 

கொலை வழக்கில் கைதான நபர் குண்டாசில் சிறையில் அடைப்பு 

கொலை வழக்கில் கைதான நபர் குண்டாசில் சிறையில் அடைப்பு 


ADDED : ஜூலை 17, 2025 11:22 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் இளைஞரை கொலை செய்து கடலில் வீசிய வழக்கில் கைதான முகமது அனஸ் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த மே 17 ல் திருப்புல்லாணி நாடார் குடியிருப்பு கடற்கரையில் ராமநாதபுரம் சின்னக்கடை தெருவைச் சேர்ந்த கமால் முஸ்தபா மகன் செய்யது அப்துல்லா 21, உடல் ஒதுங்கியது.

திருப்புல்லாணி போலீசார் விசாரணையில் செய்யது அப்துல்லா வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏமாற்றியதால் இவரை மர்ம நபர்கள் கொலை செய்து கடலில் வீசியது தெரிய வந்தது.

இவ்வழக்கில் ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியை சேர்ந்த முகமது அனஸ் 32, வெற்றிலைக்கார தெரு முகமது ஷாரூக்கான் 26, வடக்குத்தெரு சிவபிரசாத் 26, அழகன்குளம் லியாகத் அலி 68, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரையின் பேரில் முகமது அனஸை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட முகமது அனஸ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us