sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது

/

கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது

கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது

கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது


ADDED : மார் 17, 2025 02:09 AM

Google News

ADDED : மார் 17, 2025 02:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ராட்டினம் உரிமையாளர் முத்துக்குமார் கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட கலைச்செல்வனை 21, போலீசார் கைது செய்தனர்.

பரமக்குடியைச் சேர்ந்தவர்கள் முத்துக்குமார் 29, சரவணன் 29. திருவிழாக்களில் ராட்டினம் அமைக்கும் தொழில் செய்தனர்.

கடந்தாண்டு நவ.1 ல் தொண்டி அருகே நம்புதாளையில் ராட்டினம் அமைத்த பகுதியில் பட்டப்பகலில் கள்ளக்காதல் தகராறு காரணமாக சரவணன் உள்ளிட்டோர் கார் மற்றும் டூவீலர்களில் சென்று முத்துக்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

தடுக்க வந்த அவரது தாய் சுசீலாவையும் வெட்டினர். இவ்வழக்கில் போலீசார் ஏற்கனவே சரவணன் உட்பட ஒன்பது பேரை கைது செய்தனர்.

இதில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த கலைசெல்வனை தேடிவந்தனர். சென்னை பல்லாவரத்தில் இருந்த அவரை தொண்டி இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us