sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைவில் முடிக்க நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் உத்தரவு

/

பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைவில் முடிக்க நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் உத்தரவு

பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைவில் முடிக்க நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் உத்தரவு

பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைவில் முடிக்க நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் உத்தரவு


ADDED : நவ 08, 2024 04:11 AM

Google News

ADDED : நவ 08, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து உரிய காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் சிவராஜ் உத்தர விட்டுள்ளார்.

ராமநாதபுரம் நகரில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சென்னையில் இருந்து வந்த நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராஜ் ஆய்வு செய்தார்.

கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், நகராட்சி கூடுதல் நிர்வாக இயக்குநர் சேக் அப்துல் ரகுமான் ஆகியோர் உடனிருந்தனர்.

கழுகூருணியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு மத்திய நிதிக்குழு திட்டத்தில் நடக்கும் பணிகளையும், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். நகரில் ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உரிய காலத்திற்குள் கொண்டு வர உத்தரவிட்டார்.

நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் முஜ்பூர் ரகுமான், ராமநாதபுரம் நகராட்சித் தலைவர் கார்மேகம், கமிஷனர் அஜிதா பர்வின், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us