sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சமூக ஒற்றுமையை வலியுறுத்தி பேரையூரில் மாரத்தான் போட்டி

/

சமூக ஒற்றுமையை வலியுறுத்தி பேரையூரில் மாரத்தான் போட்டி

சமூக ஒற்றுமையை வலியுறுத்தி பேரையூரில் மாரத்தான் போட்டி

சமூக ஒற்றுமையை வலியுறுத்தி பேரையூரில் மாரத்தான் போட்டி


ADDED : மே 20, 2025 11:39 PM

Google News

ADDED : மே 20, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி : -கமுதி அருகே பேரையூரில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடந்தது.

கமுதி அருகே பேரையூர் பூவைசிய இந்திரகுல வேளாளர் சங்க நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, சமூக ஒற்றுமை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடந்தது.

போட்டியை முதுகுளத்துார் டி.எஸ்.பி., சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.,சதன் பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முதுகுளத்துார் அருகே உள்ள எட்டுச்சேரி பஸ் ஸ்டாண்டில் துவங்கி பேரையூர் பெருமாள் பீட்டர் நினைவு அரங்கம் வரை 6.5 கி.மீ., வரை மாரத்தான் நடந்தது.

இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். முடிவில் ஆண்கள், பெண்கள் தனிதனியாக முதல் நான்கு இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை பூவைசிய இந்திரகுல வேளாளர் சங்கம், மாணவர் மன்றத்தினர் செய்தனர்.






      Dinamalar
      Follow us