sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 கமுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக மார்கழி மாத பஜனை

/

 கமுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக மார்கழி மாத பஜனை

 கமுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக மார்கழி மாத பஜனை

 கமுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக மார்கழி மாத பஜனை


ADDED : டிச 30, 2025 05:33 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: -: கமுதியில் உள்ள விஸ்வகர்மா மடாலயம் உறவின்முறை சார்பில் நுாறு ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை நடக்கிறது.

கமுதி விஸ்வகர்மா மடாலயம் உறவின்முறை பஜனை குழு சார்பில் மார்கழி மாதத்தில் மிருதங்கம், ஆர்மோனியம் உள்ளிட்ட இசைக்கருவிகள் வைத்து தேவாரம், திருப்பாவை, திருவெம்பாவை, திருவாசகம், பாசுரங்கள் பாடி ஊர்வலமாக சென்று வழிபட்டு வருகின்றனர். விஸ்வகர்மா பஜனை மடாலயத்தில் துவங்கி காமாட்சி அம்மன், காளியம்மன், விநாயகர், ஆஞ்சநேயர், பெருமாள், முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்துமாரியம்மன், உச்சிமாகாளி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயிலுக்கு ஊர்வலமாக சென்று பஜனைப்பாடல்கள் பாடி மார்கழி மாத வழிபாடு செய்கின்றனர். விஸ்வகர்மா உறவின் முறையினர், இளைஞர்கள் பலரும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us