sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தொழில்நுட்ப கல்விக்கான  புரிந்துணர்வு  ஒப்பந்தம்

/

தொழில்நுட்ப கல்விக்கான  புரிந்துணர்வு  ஒப்பந்தம்

தொழில்நுட்ப கல்விக்கான  புரிந்துணர்வு  ஒப்பந்தம்

தொழில்நுட்ப கல்விக்கான  புரிந்துணர்வு  ஒப்பந்தம்


ADDED : ஜூலை 16, 2025 11:27 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய கல்விக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.

முதலாம் ஆண்டு மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய கிஷ் ப்ளோ என்ற நிறுவனத்துடன் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே மாணவர்களின் ஆங்கில புலமையை மேம்படுத்தி எதிர்காலத்தில் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியலாம்.

நிறுவன உரிமையாளர் சுரேஷ் சம்பந்தம் ஒப்பந்தத்தை கணினித்துறை தலைவர் கார்த்திகேயனிடம் வழங்கினார். மேலாண்மை துறை தலைவர் ஜான் சாமுவேல், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us