sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நடுரோட்டில் கால்நடைகள் உலாவிபத்து பீதியில் வாகன ஓட்டிகள்

/

நடுரோட்டில் கால்நடைகள் உலாவிபத்து பீதியில் வாகன ஓட்டிகள்

நடுரோட்டில் கால்நடைகள் உலாவிபத்து பீதியில் வாகன ஓட்டிகள்

நடுரோட்டில் கால்நடைகள் உலாவிபத்து பீதியில் வாகன ஓட்டிகள்


ADDED : டிச 14, 2024 05:39 AM

Google News

ADDED : டிச 14, 2024 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரோட்டில் ஆடு, மாடு, கோவேறு கழுதைகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.

ராமநாதபுரம் நகர், புறநகர், பட்டணம்காத்தான், சக்கரகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மதுரை- ராமநாதபுரம் ரோடு, ராமேஸ்வரம் ரோட்டில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து உள்ளது. இந்த ரோடுகளில் தினமும் மாடு, மட்டக்குதிரைகள், கோவேறு கழுதைகள் சுற்றித்திரிகின்றன.

இவை நடு ரோட்டில் படுத்து ஓய்வு எடுப்பதால் விபத்துக்கள் நடக்கிறது. இதில் கால்நடைகள், வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளதால் கால்நடைகளை வீட்டில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும்.

ரோட்டில் மேய்ச்சலுக்கு விடும் உரிமையாளர்கள் மீது சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us