sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவரை முத்துகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம்

/

திருவரை முத்துகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம்

திருவரை முத்துகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம்

திருவரை முத்துகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம்


ADDED : மார் 17, 2024 11:44 PM

Google News

ADDED : மார் 17, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருநாழி : பெருநாழி அருகே திருவரை கிராமத்தில் உள்ள முத்துக்காளியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. மார்ச் 8ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.

தினமும் மூலவர் முத்துகாளியம்மன், செல்வ விநாயகர், தர்மமுனீஸ்வரர், வால்முனிஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்காரத்தில் தீபாரதனை நடந்தது.

நேற்று முன்தினம் பக்தர்களால் பால்குடம், அலகு குத்துதல், கரும்பாலை தொட்டில், ஆயிரம் கண் பானை எடுத்து நேர்த்திகடனை நிறைவேற்றினர். விழாவின் நிறைவாக முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.






      Dinamalar
      Follow us