sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வீட்டில் மூதாட்டி மர்ம மரணம்

/

வீட்டில் மூதாட்டி மர்ம மரணம்

வீட்டில் மூதாட்டி மர்ம மரணம்

வீட்டில் மூதாட்டி மர்ம மரணம்


ADDED : அக் 14, 2025 06:47 AM

Google News

ADDED : அக் 14, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே மூதாட்டி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜபுஷ்பம் 73. இவரது கணவர் நடராஜன் 2023ல் இறந்தார். ராஜபுஷ்பம் 3வது மகன் அருண் ராஜா உடன் வசித்து வந்தார்.

நேற்று இரவு அருண் ராஜா வழக்கம் போல் வீட்டிற்கு வந்து பார்த்த போது ராஜபுஷ்பம் வீட்டில் இறந்தது தெரிந்தது. அருண் ராஜா கேணிக்கரை போலீசுக்கு தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us