sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

படகிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

/

படகிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

படகிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

படகிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு


ADDED : நவ 19, 2024 05:18 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் படகு எரிந்தது.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் சாக்சன் நாட்டுப்படகில் மீனவர்கள் மீன் பிடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு முருகன் கோயில் அருகில் கடற்கரையில் நிறுத்தியிருந்தனர். அன்றிரவு இப்படகு இன்ஜின் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.

அங்கிருந்த மீனவர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். ஆனால் தீப்பிடித்ததில் இன்ஜின் மற்றும் படகில் மரப்பலகை எரிந்து வீணாகியது. இதனால் மீனவருக்கு ரூ.3 லட்சம் இழப்பு ஏற்பட்டது. முன்விரோதம் காரணமாக படகிற்கு மர்ம நபர்கள் தீ வைத்தனரா என மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us