sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மூதாட்டி இறப்பில் மர்மம்

/

மூதாட்டி இறப்பில் மர்மம்

மூதாட்டி இறப்பில் மர்மம்

மூதாட்டி இறப்பில் மர்மம்


ADDED : ஏப் 03, 2025 05:17 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அருகே சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் மனைவி வீரம்மாள் 75. குழந்தை இல்லை. சிங்காரத்திற்கு இரு மனைவிகள்.

இதில் வீரம்மாள் முதல் மனைவி. வள்ளி இரண்டாவது மனைவி. சிங்காரம் இறந்து விட்டதால் வீரம்மாள், அவரது தங்கை பரிமளத்துடன் வாழ்ந்து வந்தார்.

நேற்று முன்தினம் வீரம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்ற போது இரண்டாவது மனைவி வள்ளியின் மகன் சின்னத்தம்பி போலீசில் புகார் செய்தார்.

அதில் வீரம்மாள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us