sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை இல்லை

/

தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை இல்லை

தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை இல்லை

தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை இல்லை


ADDED : ஜன 24, 2025 04:23 AM

Google News

ADDED : ஜன 24, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: குடியரசு தின விழா ஜன.26 ல் நடைபெற உள்ளது. இதற்காக அனைவருக்கும் தேசியக் கொடி கிடைக்கும் வகையில் தபால் அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் திருவாடானை உள்ளிட்ட கிராமப் புற தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு தேசிய கொடி அனுப்பவில்லை.

திருவாடானை மக்கள் கூறியதாவது: சுதந்திர தினத்தையொட்டி தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை செய்யப்பட்டது. ஒரு கொடி ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டதால் ஆர்வமாக சென்று கொடி வாங்கி ஏற்றினோம். ஆனால் குடியரசு தின விழாவிற்கு கொடி விற்பனை செய்யவில்லை.

இதனால் தனியார் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். தபால் அலுவலர்கள் கூறுகையில், மூன்று கொடி மட்டுமே அலுவலகத்திற்கு ஏற்றுவதற்காக வந்துள்ளது. விற்பனைக்கு சப்ளை இல்லை என்றனர்.






      Dinamalar
      Follow us