sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

/

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்


ADDED : ஜூலை 29, 2025 12:37 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி அருகே பேரையூரில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சார்பில் செங்கோட்டைபட்டி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம் நடந்தது. கல்லுாரி தலைவர் அகமது யாசின் தலைமை வகித்தார்.முதல்வர் ராமர் முன்னிலை வகித்தார்.

முதுகுளத்துார் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நீர்நிலை பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். பின் மாணவர்கள் பசுமை புரட்சி, மண்வளம், நீர்நிலை பாதுகாப்பு பற்றி கிராம மக்களுக்கு எடுத்துரைத்தனர். உடன் துணை முதல்வர் திருவேணி, உதவி பேராசிரியர்கள் அமுதா, தமிழ்ச்செல்வன் உட்பட கிராம நிர்வாகிகள், மாணவர்கள் பலர் இருந்தனர்.






      Dinamalar
      Follow us