sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நவராத்திரி விழா அக்.,3ல் துவக்கம் நவராத்திரி விழா அக்.,3ல் துவக்கம்

/

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நவராத்திரி விழா அக்.,3ல் துவக்கம் நவராத்திரி விழா அக்.,3ல் துவக்கம்

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நவராத்திரி விழா அக்.,3ல் துவக்கம் நவராத்திரி விழா அக்.,3ல் துவக்கம்

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நவராத்திரி விழா அக்.,3ல் துவக்கம் நவராத்திரி விழா அக்.,3ல் துவக்கம்


ADDED : செப் 30, 2024 04:30 AM

Google News

ADDED : செப் 30, 2024 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசூரன் என்ற அரக்கனுடன் ஆதிபராசக்தி ஒன்பது நாட்கள் போரிட்டு 10வது நாள் வெற்றி கொண்ட சம்பவம் தான், நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி விழா நாட்களில் வீடுகள், கோயில்களில் பொம்மைகள் வைத்து கொலுவழிபாடு நடத்தபடும். திருவாடானை சிநேகவல்லி அம்மன் கோயிலில் அக்.2லும், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் அக்.3லும் நவராத்திரி விழா துவங்குகிறது. விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு விசேஷ அலங்காரமும், பூஜையும் நடக்கிறது. இரவில் மண்டபத்தில் அம்மன் எழுந்தருள்வார். இவ்விழாவில் திருவிளக்கு பூஜை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

---






      Dinamalar
      Follow us