sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சேதமடைந்த நிலையில் உள்ள ஊருணி புதிய படிக்கட்டுகள்

/

சேதமடைந்த நிலையில் உள்ள ஊருணி புதிய படிக்கட்டுகள்

சேதமடைந்த நிலையில் உள்ள ஊருணி புதிய படிக்கட்டுகள்

சேதமடைந்த நிலையில் உள்ள ஊருணி புதிய படிக்கட்டுகள்


ADDED : செப் 07, 2025 11:03 PM

Google News

ADDED : செப் 07, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி : கடலாடி ஒன்றியத்தில் பல ஊராட்சிகளில் கடந்த மூன்று மாதங்களில் அதிகளவு குளங்கள் மற்றும் ஊருணிகளில் படித்துறைகளுக்கான படிக்கட்டுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

கடந்த ஓராண்டிற்கு முன்பு கட்டப்பட்ட படித்துறைகள் பல இடங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் 15வது நிதிக்குழு நிதியில் ஊருணியில் படித்துறை கட்டுவதில் அதிகளவு ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ரூ.3 லட்சம் முதல் 4.50 லட்சம் வரை மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு படித்துறை அமைக்கப் படுகிறது.

இங்கு பெரியபள்ளம் உள்ளதை அறியாமல் குளத்தில் குளிப்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

படித்துறையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளாமல் ஒன்றிய பொறியாளர்களும் மவுனம் சாதித்து வருகின்றனர்.

எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க தேவையான இடங்களில் தரமான படிக்கட்டுகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us