sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கீழமுந்தலில் புதிய கழிப்பறைகள் பயன்பாடில்லாமல் பூட்டி வைப்பு

/

கீழமுந்தலில் புதிய கழிப்பறைகள் பயன்பாடில்லாமல் பூட்டி வைப்பு

கீழமுந்தலில் புதிய கழிப்பறைகள் பயன்பாடில்லாமல் பூட்டி வைப்பு

கீழமுந்தலில் புதிய கழிப்பறைகள் பயன்பாடில்லாமல் பூட்டி வைப்பு


ADDED : ஆக 19, 2025 07:48 AM

Google News

ADDED : ஆக 19, 2025 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலிநோக்கம் : வாலிநோக்கம் ஊராட்சி கீழமுந்தலில் 2024ல் கட்டப்பட்ட கழிப்பறை வளாகம் பயன்பாடின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.

கீழமுந்தல் மன்னார் வளைகுடா கடற்கரைக்கு வரக்கூடிய மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பூட்டியே வைக்கப்பட்டுள்ளதால் இயற்கையை உபாதை கழிக்க திறந்தவெளியை நாடுகின்றனர். ரூ. 8 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறை வளாகம் தண்ணீர் வசதி இன்றி காட்சி பொருளாக உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட கிணறும் பயன்பாடின்றி உள்ளது.

எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க கடலாடி யூனியன் அலுவலர்கள் கழிப்பறை வளாகப் பகுதியை பார்வையிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீழமுந்தல் ஊராட்சிக்கான தனி அலுவலர்கள் இவ்விஷயத்தில் முனைப்பு காட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us