sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வேளாண் அலுவலக கட்டடம் அருகில் யாரும் செல்லாதீர்கள்

/

வேளாண் அலுவலக கட்டடம் அருகில் யாரும் செல்லாதீர்கள்

வேளாண் அலுவலக கட்டடம் அருகில் யாரும் செல்லாதீர்கள்

வேளாண் அலுவலக கட்டடம் அருகில் யாரும் செல்லாதீர்கள்


ADDED : டிச 23, 2024 04:41 AM

Google News

ADDED : டிச 23, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானையில் வேளாண் அலுவலக கட்டடம் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது.

திருவாடானை பாரதிநகரில் வேளாண்மை அலுவலகம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டடம் மிகவும் சேதமடைந்தது.

பின் பக்கம் சுவர் இடிந்தது. சில நாட்களுக்கு முன்பு மேற்பகுதியில் இருந்து சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்ததால் அலுவலர்கள் அச்சமடைந்தனர். அதனை தொடர்ந்து அலுவலகம் காலி செய்யபட்டது.

வேளாண் அலுவலக கட்டடம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதால் கடடடத்திற்கு அருகிலோ உள்ளேயோ பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தில் இயங்கி வருகிறது.






      Dinamalar
      Follow us