sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாணவர்கள் இல்லை: அரசு இசைப்பள்ளி மூடல்

/

மாணவர்கள் இல்லை: அரசு இசைப்பள்ளி மூடல்

மாணவர்கள் இல்லை: அரசு இசைப்பள்ளி மூடல்

மாணவர்கள் இல்லை: அரசு இசைப்பள்ளி மூடல்


ADDED : அக் 19, 2024 03:19 AM

Google News

ADDED : அக் 19, 2024 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரண்மனை இடத்தில் அரசு இசைப்பள்ளி செயல்பட்டது. பரதம், குரலிசை, தேவாரப்பாடல்கள், மிருதங்கம், தவில், நாதஸ்வர ஆசிரியர்கள் பணிபுரிந்தனர்.

நடப்பாண்டில் மாணவர்கள் யாரும் சேராத நிலையில் தற்போது மூடப்பட்டுள்ளது. இங்கு பணியில் இருந்த ஆசிரியர்கள் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசு இசைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ராமநாதபுரத்தில் தலைமையாசிரியராக பணிபுரிந்த சரவண மாணிக்கத்திடம் தொடர்பு கொண்ட போது 'வாகனம் இயக்கி கொண்டிருப்பதாகவும், விரைவில் பேசுகிறேன்' என்றார். அதன் பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.






      Dinamalar
      Follow us