sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு மருத்துவமனையில் பெயரளவில் தண்ணீர் வசதி: நோயாளிகள் அவதி

/

அரசு மருத்துவமனையில் பெயரளவில் தண்ணீர் வசதி: நோயாளிகள் அவதி

அரசு மருத்துவமனையில் பெயரளவில் தண்ணீர் வசதி: நோயாளிகள் அவதி

அரசு மருத்துவமனையில் பெயரளவில் தண்ணீர் வசதி: நோயாளிகள் அவதி


ADDED : அக் 29, 2024 05:03 AM

Google News

ADDED : அக் 29, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அன்றாட தேவைக்கு கூட போதுமான அளவில் தண்ணீர் இல்லாமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தற்போது மருத்துக்கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுஉள்ளது. இருப்பினும் குடிநீர், கழிப்பறை, குப்பை அகற்றம், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெயரளவில் உள்ளதாக நேயாளிகள், மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வார்டுகளுக்கு வெளியே உள்ள கழிப்பறைகளில் சரிவர தண்ணீர் வருவது இல்லை. வெளியே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்திலும் குடிநீர் பெயரளவில் வருகிறது. நுாற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில் கழிப்பறைகளில் போதுமான அளவு தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.

சுத்திகரிப்பு மையத்தில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us