sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நுால் வெளியீட்டு விழா

/

நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா


ADDED : பிப் 08, 2024 06:41 AM

Google News

ADDED : பிப் 08, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி, : பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'என் நினைவில் நிறைந்த ஆசிரியர்கள்' என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது.

ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி தலைமை வகித்தார். ஆயிர வைசிய சபை தலைவர் போஸ், இணை தலைவர் பாலுச்சாமி, பள்ளி செயலாளர் லெனின் குமார் முன்னிலை வகித்தனர். பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி ஓய்வு தலைமை ஆசிரியர் பி.கே.மணி எழுதிய 'என் நினைவில் நிறைந்த ஆசிரியர்கள்' என்ற நுாலை ஓய்வு பெற்ற கல்வித்துறை இணை இயக்குனர் எழுத்தாளர் பக்தவச்சலன் வெளியிட்டு பேசினார்.






      Dinamalar
      Follow us