sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் கோயிலுக்கு 3 திரிசூலம் காணிக்கை

/

ராமேஸ்வரம் கோயிலுக்கு 3 திரிசூலம் காணிக்கை

ராமேஸ்வரம் கோயிலுக்கு 3 திரிசூலம் காணிக்கை

ராமேஸ்வரம் கோயிலுக்கு 3 திரிசூலம் காணிக்கை


ADDED : பிப் 05, 2025 10:15 PM

Google News

ADDED : பிப் 05, 2025 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு டில்லி பக்தர்கள் 3 திரிசூலத்தை காணிக்கையாக வழங்கினர்.

ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வந்து புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் உ.பி., ம.பி., டில்லி, அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பக்தர்களுக்கு இக்கோயில் குலதெய்வமாக உள்ளது.

இதனால் வட மாநில பக்தர்கள் நினைத்த காரியம் வெற்றி அடைந்ததும்காணிக்கைகளை தாராளமாக வழங்குகின்றனர். அதன்படி டில்லியை சேர்ந்த விவசாய பக்தர்களுக்கு கோதுமை அறுவடையில் அதிக மகசூலும், கூடுதல் வருவாயும் கிடைத்தது.

இதனால் குலதெய்வமான ராமேஸ்வரம் கோயிலுக்கு 5 அடி முதல் 10 அடி உயரத்தில் வெண்கலத்தில் தயாரித்த 3 திரிசூலத்தை நேற்று கோயில் நகர வீதியில் ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலுக்கு காணிக்கையாக நிர்வாக அதிகாரியிடம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us