sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரோடு பணிகளை அதிகாரிகள் ஆய்வு

/

ரோடு பணிகளை அதிகாரிகள் ஆய்வு

ரோடு பணிகளை அதிகாரிகள் ஆய்வு

ரோடு பணிகளை அதிகாரிகள் ஆய்வு


ADDED : மே 23, 2025 11:33 PM

Google News

ADDED : மே 23, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ரோடு பணிகளை கண்காணிப்பு குழு பொறியாளர் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

முதுகுளத்துாரில் இருந்து உத்திரகோசமங்கை ரோட்டில் இருந்து மட்டியரேந்தல் முதல் மல்லல் வரை 20204--25ம் ஆண்டு புதிதாக ரோடு அமைக்கப்பட்டுள்ளது.

முதுகுளத்துாரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 2024--25 நிதியாண்டில் 2.8 கி.மீ.,க்கு ரூ.4 கோடியே 35 லட்சத்தில் அகலப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

இப்பணிகளை கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதில் புதிதாக அமைக்கப்பட்ட ரோட்டின் அகலம், தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பரமக்குடி நெடுஞ்சாலைத்துறை நபார்டு கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், தர கட்டுப்பாடு அலகு உதவி கோட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us