sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கூட்டுறவு வங்கியில் நிரந்தர கூடாரம் அமைத்த அதிகாரிகள் தினமலர் செய்தி எதிரொலி

/

கூட்டுறவு வங்கியில் நிரந்தர கூடாரம் அமைத்த அதிகாரிகள் தினமலர் செய்தி எதிரொலி

கூட்டுறவு வங்கியில் நிரந்தர கூடாரம் அமைத்த அதிகாரிகள் தினமலர் செய்தி எதிரொலி

கூட்டுறவு வங்கியில் நிரந்தர கூடாரம் அமைத்த அதிகாரிகள் தினமலர் செய்தி எதிரொலி


ADDED : ஏப் 25, 2025 06:23 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதுகுளத்துார் கிளை வளாகத்தில் நிரந்தர கூடாரம் அமைத்து பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதுகுளத்துார் கிளை தாலுகா அலுவலகம் அருகே செயல்படுகிறது. இங்கு முதுகுளத்துார் வட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வங்கியில் கணக்கு வைத்து வரவு செலவு செய்கின்றனர்.

தினந்தோறும் வங்கிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். வங்கியில் போதுமான இருக்கை வசதி இல்லாததால் மக்கள் வெளியில் மரத்தடியில் காத்திருக்கும் அவல நிலை இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக செய்தி வெளியான அன்றே வங்கி பணியாளர்கள் வளாகத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டன. தற்போது வளாகத்தில் நிரந்தர கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிக்கு வரும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us