sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பழைய ஊராட்சி கட்டடத்தால் ஆபத்து: அகற்ற வலியுறுத்தல்

/

பழைய ஊராட்சி கட்டடத்தால் ஆபத்து: அகற்ற வலியுறுத்தல்

பழைய ஊராட்சி கட்டடத்தால் ஆபத்து: அகற்ற வலியுறுத்தல்

பழைய ஊராட்சி கட்டடத்தால் ஆபத்து: அகற்ற வலியுறுத்தல்


ADDED : ஜன 12, 2025 04:48 AM

Google News

ADDED : ஜன 12, 2025 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீரனுார் கிராமத்தில் சேதமடைந்துள்ள பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தால் விபத்து அபாயம் உள்ளது. அதனை அகற்ற மக்கள் வலியுறுத்தினர்.

கீரனூர் ஊராட்சி பழைய அலுவலகம் முறையாக மராமத்து பணி செய்யப்படாததால் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. தற்போது புதிய கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்படுகிறது. இந்நிலையில் பயன்பாடின்றி உள்ள பழைய ஊராட்சி அலுவலக கட்டடம் இடிக்கப்படாமல் இருப்பதால் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது.

இதன் அருகே அரசுப்பள்ளி செயல்பட்டு வருவதால் இவ்வழியே நடந்து செல்லும் மாணவர்கள், கிராம மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே விபத்திற்கு முன்னதாக பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தை அகற்ற ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us