sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மது போதையில் வாலிபர் கொலை: ஒருவர் கைது

/

மது போதையில் வாலிபர் கொலை: ஒருவர் கைது

மது போதையில் வாலிபர் கொலை: ஒருவர் கைது

மது போதையில் வாலிபர் கொலை: ஒருவர் கைது


ADDED : ஜன 22, 2025 02:07 AM

Google News

ADDED : ஜன 22, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உச்சிப்புளி:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சாத்தக்கோன்வலசை ஊராட்சி தில்லைநாச்சியம்மன் கோயில் குடியிருப்பைச் சேர்ந்த நாகரத்தினம் மகன் குழந்தைவேலு 33.

இவரது வீடு அருகே வசிக்கும் சேகர் மகன் சரவணன் 34.

இருவரும் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வீடு அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கோழி வெட்டும் கத்தியால் குழந்தைவேலு மார்பில் சரவணன் குத்தினார்.

இதில் சம்பவயிடத்திலேயே குழந்தைவேலு பலியானார். சரவணனை உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us