ADDED : டிச 14, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே நீர்க்குன்றம், கடம்பூர் ஆறுகளில் மணல் திருட்டை தடுக்க திருவாடானை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி, போலீசார் திருவாடானை- மங்களக்குடி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மணல் திருடிச் சென்ற லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நத்தக்கோட்டை ரமேஷ் மகன் சரவணனை 19, கைது செய்யப்பட்டார். அதே கிராமத்தை சேர்ந்த ராமநாதனை 45, தேடி வருகின்றனர்.

