sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

குண்டாஸில் ஒருவர் கைது

/

குண்டாஸில் ஒருவர் கைது

குண்டாஸில் ஒருவர் கைது

குண்டாஸில் ஒருவர் கைது


ADDED : மார் 14, 2024 11:54 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி : கமுதி அருகே அ.பள்ளபச்சேரியை சேர்ந்தவர் குமார் 45. மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தார். புகாரில் கமுதி போலீசாரால் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் உள்ளார்.

இவர் மீது அபிராமத்தில் கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இதையடுத்து ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் குமாரை குண்டர்தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து ராமநாதபுரம் சிறையில் இருந்த குமார் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us