sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

/

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி


ADDED : பிப் 08, 2024 09:15 AM

Google News

ADDED : பிப் 08, 2024 09:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார் : -முதுகுளத்துார் அருகே புளியங்குடியைச் சேர்ந்த விவசாய தொழிலாளி லெட்சுமணன் 54. இவர் வீட்டின் வாசலில் உள்ள மின் விளக்கை சரி செய்யும் போது எதிர்பாராதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.

முத்துகுளத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லெட்சுமணன் இறந்துவிட்டதாக கூறினர். முதுகுளத்துார் எஸ்.ஐ., சரவணன் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us