sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டூவீலர் மோதி ஒருவர் பலி

/

டூவீலர் மோதி ஒருவர் பலி

டூவீலர் மோதி ஒருவர் பலி

டூவீலர் மோதி ஒருவர் பலி


ADDED : பிப் 04, 2025 05:01 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 45. கட்டுமான தொழிலாளியான இவர் ஜன.30ல் வேலை முடிந்து வீட்டிற்கு இரவில் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை கொத்திடல் கலக்குடி விலக்கு அருகே நடந்து சென்றார்.

அப்போது டூவீலர் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

டூவீலர் ஓட்டிய ஆர்.எஸ்.மங்கலம் யாசர் அராபத் 30, மீது ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., முகமது சைபுல் கிஷாம் வழக்கு பதிந்தார்.






      Dinamalar
      Follow us