sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சத்திரக்குடியில் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

/

சத்திரக்குடியில் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

சத்திரக்குடியில் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

சத்திரக்குடியில் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு


ADDED : ஜன 30, 2024 12:03 AM

Google News

ADDED : ஜன 30, 2024 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி -பரமக்குடி அருகே சத்திரக்குடி வட்டாரத்தில் உள்ள 5 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

சத்திரக்குடி பகுதியில் விவசாயிகள் பயனடையும் வகையில் போகலுார், அரியகுடி, காமன்கோட்டை, பாண்டிக்கண்மாய், முதலூர் ஆகிய கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இங்கு சன்னரகம் 'ஏ' கிரேடு ரூ.2310, சன்னரகம் 'சி' கிரேடு ரூ. 2265 குவிண்டால் விலைக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர்.

விவசாயிகள் ஆதார் அட்டை, அடங்கல், வங்கி கணக்கு எண் நகல்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் என சத்திரக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us