ADDED : ஏப் 14, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
தண்ணீர் மற்றும் நீர்மோர் வழங்கினர். நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி, வடக்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம், கட்சி நிர்வாகிகள் செல்வம், ராஜ்குமார், ராமலட்சுமி பங்கேற்றனர்.

