sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நீர் மோர் பந்தல் திறப்பு

/

நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் திறப்பு


ADDED : ஏப் 07, 2025 05:57 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காந்தி சிலை அருகே பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மாவட்ட துணைச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.

அப்போது பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, தண்ணீர் வழங்கப்பட்டது. தினந்தோறும் பொதுமக்கள் பயனடையும் வகையில் தண்ணீர் வழங்கப்படும் என்று கூறினர். உடன் துணைத் தலைவர் சுப்பிரமணியதேவர், ஒன்றிய இளைஞரணி ஜெயமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us