sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பனில் கடல் உள்வாங்கியது

/

பாம்பனில் கடல் உள்வாங்கியது

பாம்பனில் கடல் உள்வாங்கியது

பாம்பனில் கடல் உள்வாங்கியது


ADDED : ஜன 03, 2024 01:10 AM

Google News

ADDED : ஜன 03, 2024 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் பாம்பன் சின்னபாலம் கடற்கரையில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு திடீரென கடல் 500 மீட்டர் வரை உள்வாங்கியது. இதனால் மீன்பிடிக்கச் செல்ல தயாராக இருந்த மீனவர்களின் நாட்டுப்படகுகள் தரை தட்டி நின்றன.

மீனவர்கள் வீடுகளில் முடங்கினர். மாலை 4:00 மணிக்கு பின் கடல்நீர் மட்டம் உயர்ந்ததும் கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது. சின்னபாலம் கடற்கரை பகுதி பிரேக் வாட்டர் எனும் கடல்நீர் பிடிப்பு பகுதி என்பதால் வடகிழக்கு பருவக்காற்று சீசனில் கடல்நீர் உள்வாங்குவதும் மாலையில் நீர் மட்டம் உயர்வதும் சகஜம் என மீனவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us