sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பிப்.2ல் ஊராட்சி செயலர்கள் முற்றுகைப் போராட்டம்

/

பிப்.2ல் ஊராட்சி செயலர்கள் முற்றுகைப் போராட்டம்

பிப்.2ல் ஊராட்சி செயலர்கள் முற்றுகைப் போராட்டம்

பிப்.2ல் ஊராட்சி செயலர்கள் முற்றுகைப் போராட்டம்


ADDED : ஜன 09, 2024 12:28 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி, : ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம், துாய்மை காவலர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம், புயல் வெள்ள பாதிப்புகளை சரி செய்த ஊராட்சி பணியாளர், துாய்மை காவலர், ஊராட்சி செயலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோருக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.4000 உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.2ல் முற்றுகை போராட்டம் நடக்க உள்ளது.

பெரியபட்டினத்தை சேர்ந்த தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்க ராமநாதபுரம் மாவட்ட துணைத்தலைவர் சேகு ஜலாலுதீன் கூறுகையில், பிப்.2ல் சென்னையில் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us