sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி அரசு கல்லுாரி மாணவர்கள் தென்னிந்திய போட்டியில் பங்கேற்பு

/

பரமக்குடி அரசு கல்லுாரி மாணவர்கள் தென்னிந்திய போட்டியில் பங்கேற்பு

பரமக்குடி அரசு கல்லுாரி மாணவர்கள் தென்னிந்திய போட்டியில் பங்கேற்பு

பரமக்குடி அரசு கல்லுாரி மாணவர்கள் தென்னிந்திய போட்டியில் பங்கேற்பு


ADDED : நவ 27, 2024 06:42 AM

Google News

ADDED : நவ 27, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் தென்னிந்திய அளவிலான பளு துாக்குதல் மற்றும் ஜூடோ போட்டியில் பங்கேற்கின்றனர்.

அழகப்பா பல்கலை அணிகளுக்கு இடையிலான பளு துாக்கும் போட்டிகளில் 5 பேர் தேர்வு பெற்றனர். இதன்படி ஆந்திர மாநிலம் குண்டூர் நாகார்ஜுனா பல்கலையில் தென்னிந்திய அளவிலான போட்டிகள் நவ.26 முதல் 28 வரை மாணவிகளுக்கு நடக்கிறது.

இதில் 48 கிலோ எடைப் பிரிவில் ரூபினி, 49 கிலோவில் தேஜா, 55 கிலோ பிரிவில் கீர்த்தனா பாரதி பங்கேற்கின்றனர். இதே போல் நவ.30 முதல் டிச.2 வரை நடக்கும் மாணவர்களுக்கான போட்டியில் 55 கிலோ எடையில் ரிஷிகேசன், 61 கிலோ எடை பிரிவில் சூரியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்க சென்றுள்ளனர்.

மேலும் 100 கிலோ எடை பிரிவில் ஜூடோவில் முதலிடம் பெற்ற டாவின் விக்னேஷ் போபால் மாநிலத்தில் நடக்கும் தென்னிந்திய பல்கலைகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்க சென்றுள்ளார்.

இவர்களை கல்லுாரி முதல்வர் சிவகுமார், உடற்கல்வி இயக்குனர் பிரசாத் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.






      Dinamalar
      Follow us