sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி சுந்தர்நகர் கழிவுநீர் பாலம் பணிகள் துவங்கியது

/

பரமக்குடி சுந்தர்நகர் கழிவுநீர் பாலம் பணிகள் துவங்கியது

பரமக்குடி சுந்தர்நகர் கழிவுநீர் பாலம் பணிகள் துவங்கியது

பரமக்குடி சுந்தர்நகர் கழிவுநீர் பாலம் பணிகள் துவங்கியது


ADDED : ஜன 13, 2024 04:32 AM

Google News

ADDED : ஜன 13, 2024 04:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி சுந்தர் நகர் வழியில் உள்ள கழிவுநீர் பாலம் இரண்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

பரமக்குடி நகராட்சி சுத்திகரிப்பு நிலையம் அருகில் சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியை ஒட்டி கழிவுநீர் பாலம் செல்கிறது. 6 அடி அகலம் கொண்ட இந்த பாலம் 2021 நவ.,ல் நகராட்சி மண் அள்ளும் இயந்திரம் மூலம் சுத்தம் செய்த போது இடிந்தது.

இதனால் நர்சரி மற்றும் மேல்நிலைப்பள்ளி செல்லும் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் சுந்தர் நகர் செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். தொடர்ந்து தினமலர் நாளிதழில் இதில் உள்ள விபத்து அபாயம் குறித்து செய்தி வெளியிடப்பட்டது.

செய்தி எதிரொலியாக ரூ.6 லட்சத்தில் 4.5 மீ.,அகலம் கொண்ட புதிய பாலம் அமைக்க பணிகள் துவங்கின.






      Dinamalar
      Follow us