sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பராமரிப்பின்றி பயணிகள் நிழற்குடை இருக்கை சேதம்

/

பராமரிப்பின்றி பயணிகள் நிழற்குடை இருக்கை சேதம்

பராமரிப்பின்றி பயணிகள் நிழற்குடை இருக்கை சேதம்

பராமரிப்பின்றி பயணிகள் நிழற்குடை இருக்கை சேதம்


ADDED : செப் 24, 2024 04:37 AM

Google News

ADDED : செப் 24, 2024 04:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் உள்ள பஸ் ஸ்டாப்களில் பயணிகள் நிழற்குடைகள் பராமரிப்பின்றி இருக்கைகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க மக்கள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரத்தில் புதுபஸ் ஸ்டாண்ட் அருகே மதுரை ரோட்டில் அரசு போக்குவரத்து பணிமனை எதிரில் கூரிசாத்த அய்யனார் கோயில் பஸ் ஸ்டாப் மற்றும் பட்டணம்காத்தன், சக்கரகோட்டை, சூரன்கோட்டை ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட இடங்களில் பஸ் ஸ்டாப்களில் பயணிகளுக்கு இருக்கை வசதியுடன் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை போதிய பராமரிப்பின்றி சில இடங்களில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டும் நாற்காலிகள் சேதமடைந்தும், சுவரொட்டிகள் ஓட்டியும் உள்ளனர்.

இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வரும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சேதமடைந்த நிழற்குடைகளை கண்டறிந்து அவற்றை சீரமைக்க சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us