sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

போதை டிரைவரிடம் பயணியர் தகராறு

/

போதை டிரைவரிடம் பயணியர் தகராறு

போதை டிரைவரிடம் பயணியர் தகராறு

போதை டிரைவரிடம் பயணியர் தகராறு


ADDED : மே 18, 2025 04:38 AM

Google News

ADDED : மே 18, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் இருந்து, கமுதி வழியாக சென்னைக்கு தினமும், 'ஸ்ரீகிருஷ்ணா' என்ற ஆம்னி பஸ் இயக்கப்படுகிறது.

நேற்று இயக்கப்பட்ட பஸ்சின் டிரைவர் சுப்பையா மது போதையில் தாறுமாறாக பஸ்சை ஓட்டியதால், ஒரு பயணிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

அச்சமடைந்த பயணியர், கமுதி அருகே கோட்டைமேட்டில் பஸ்சை நிறுத்தி, டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணியர் கமுதி போலீசில் புகார் அளித்தனர்.

ஆம்னி பஸ் உரிமையாளர், மாற்று டிரைவரை நியமிக்க நடவடிக்கை எடுத்தார். மாற்று டிரைவர் அந்த பஸ்சை சென்னைக்கு ஓட்டிச் சென்றார்.

போதை டிரைவர் சுப்பையாவிடம் கமுதி போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று முன்தினம், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்த ஆம்னி பஸ்சை போதையில் ஓட்டி, கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய டிரைவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us