sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இந்திரா நகர் பஸ் ஸ்டாப்பில் இரவில் பயணிகள் அச்சம்

/

இந்திரா நகர் பஸ் ஸ்டாப்பில் இரவில் பயணிகள் அச்சம்

இந்திரா நகர் பஸ் ஸ்டாப்பில் இரவில் பயணிகள் அச்சம்

இந்திரா நகர் பஸ் ஸ்டாப்பில் இரவில் பயணிகள் அச்சம்


ADDED : மே 11, 2025 06:43 AM

Google News

ADDED : மே 11, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகர் பஸ் ஸ்டாப் பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் இரவில் பயணிகள் அச்சம் அடைகின்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகர் பகுதியில் யூனியன் அலுவலகம், வேளாண் அலுவலகம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களும், தொழில் நிறுவனங்களும் அதிகளவில் அமைந்துள்ளன.

இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள், இந்திரா நகர் பஸ் ஸ்டாப் வந்து செல்லும் நிலை உள்ளது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தேசிய நெடுஞ்சாலை யூனியன் அலுவலகம் முதல் இந்திரா நகர் பஸ் ஸ்டாப், கைகாட்டி விளக்கு வரை மின்விளக்குகள் எரிவதில்லை.

மின்விளக்குகள் காட்சி பொருளாக மட்டுமே உள்ள நிலையில் மின்விளக்கு பராமரிக்கப்படாத நிலையில் உள்ளதால் இரவில் இருள் சூழ்ந்துள்ளது.

இதனால் இரவு நேரங்களில் வெளியூர் சென்று விட்டு ஊர் திரும்பும் பெண் பயணிகள் கடும் அச்சத்தை சந்திக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us