sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

/

பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இன்றி பயணிகள் அவதி


ADDED : செப் 30, 2024 04:31 AM

Google News

ADDED : செப் 30, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அருகே காடாங்குடி பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று சிரமப்படுகின்றனர்.

மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை அருகே காடாங்குடி பஸ்ஸ்டாப் உள்ளது. தளிர்மருங்கூர், தண்டலக்குடி, பாகனவயல், முகிழ்த்தகம், செக்காந்திடல், குணபதிமங்கலம் போன்ற 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வந்து பஸ் ஏறி வெளியூர் செல்கின்றனர்.

ஆனால் இந்த பஸ்ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்.

இது குறித்து தளிர்மருங்கூர் ஊராட்சி தலைவர் ராமநாதன் கூறியதாவது: காடாங்குடி பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயில், மழை காலங்களில் நனையாமல் தப்பிக்க கடைகளின் தாழ்வாரங்களில் ஒதுங்கி இருந்து பஸ் வரும் போது ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

திருவாடானை ஊராட்சி ஒன்றியம் சார்பில் பயணிகள் அமர சிமென்ட் இருக்கைகள் பெரும்பாலான பஸ்ஸ்டாப்புகளில் வைக்கபட்டது.

ஆனால் காடாங்குடி பஸ்ஸ்டாப்பில் வைக்கவில்லை. நிழற்குடை அமைக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us