sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  நோயாளிகள் அவதி : மாத்திரை வாங்கும் இடத்தில் தேங்கும் கழிவு நீர் 

/

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  நோயாளிகள் அவதி : மாத்திரை வாங்கும் இடத்தில் தேங்கும் கழிவு நீர் 

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  நோயாளிகள் அவதி : மாத்திரை வாங்கும் இடத்தில் தேங்கும் கழிவு நீர் 

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  நோயாளிகள் அவதி : மாத்திரை வாங்கும் இடத்தில் தேங்கும் கழிவு நீர் 


ADDED : மார் 24, 2025 06:06 AM

Google News

ADDED : மார் 24, 2025 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் வழங்கும் இடத்தில் கழிவு நீர் தேங்கியிருப்பதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

மருத்துவமனை புதிய கட்டடம் 5 தளங்களுடன் கட்டி பயன்பாட்டிற்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகிறது. 500 படுக்கைகள் கொண்ட இந்த கட்டடத்தில் நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சைப்பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு உட்பட பல்வேறு சிறப்பு பிரிவுகள் இந்த கட்டடத்தில் உள்ளன.

இங்கு வெளி நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வழங்கும் பகுதி மேல் தளங்களில் இருந்து வரும் கழிவு நீர் மாத்திரை வழங்கும் இடங்களில் தேங்கியுள்ளதால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்தப்பகுதியில் நோயாளிகள் செல்வதற்கே மிகவும் சிரமப்படுகின்றனர்.

மருத்து, மாத்திரை வழங்கும் பணியாளர்களும் துர்நாற்றத்தில் அமர்ந்து பணிபுரியும் நிலை உள்ளது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இப்பகுதியை சிமென்ட் சிலாப்புகள் மூலம் மூடி பாதுகாக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us