sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கிடப்பில் வாறுகால் பணி அரசு நிதி வீணடிப்பு

/

கிடப்பில் வாறுகால் பணி அரசு நிதி வீணடிப்பு

கிடப்பில் வாறுகால் பணி அரசு நிதி வீணடிப்பு

கிடப்பில் வாறுகால் பணி அரசு நிதி வீணடிப்பு


ADDED : ஏப் 28, 2025 05:36 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சி குத்துக்கல்வலசை செல்லும் வழியில் பல மாதங்களாக கிடப்பில் மழைநீர் சேகரிப்பு வாறுகால் பணிகள் உள்ளது.

களிமண்குண்டு அருகே சட்டையன் வலசை ஊருணிக்கு செல்லக்கூடிய 200 மீ., நீளமுள்ள மழை நீர் செல்லக்கூடிய வாறுகால் பாதியுடன் பணிகள் முடிவு பெறாமல் உள்ளது. அவற்றில் கட்டுமான பணிகளுக்காக பொருத்தப்பட்ட இரும்பு கம்பிகள் அப்படியே துருப்பிடித்து வீணாகி வருகிறது.

திருப்புல்லாணி யூனியன் பொறியாளர் பணி நடந்த இடத்தை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.

எனவே உரிய முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிப்பதற்கான அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us