sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அகவிலைப்படி உயர்வு வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

/

அகவிலைப்படி உயர்வு வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

அகவிலைப்படி உயர்வு வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

அகவிலைப்படி உயர்வு வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்


ADDED : ஏப் 22, 2025 05:44 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி அறிவித்துள்ளது. இது போன்று தமிழக அரசும் 2025 ஜன.,1 முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என அனைத்து ஓய்வூதியர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட அனைத்து ஓய்வூதியர் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க அலுவலக கட்டடத்தில் நடந்தது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் நாகரெத்தினம், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். இதில், 2024-25ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி அறிவித்துள்ளது. இதே போன்று மாநில அரசும் 2025 ஜன.,1 முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.

மத்திய அரசு 8 வது ஊதிய திருத்தத்தில் 2026 ஜன.,க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் திருத்தம் கிடையாது என்ற ஓய்வூதிய விதிகள் திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவி சீதாலெட்சுமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us