sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் மக்கள் அச்சம்

/

ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் மக்கள் அச்சம்

ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் மக்கள் அச்சம்

ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் மக்கள் அச்சம்


ADDED : ஏப் 03, 2025 05:15 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் ரோட்டில் மாடுகள் உலா வருவதால் மக்கள் அச்சப்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி சிலையில் இருந்து பஸ் ஸ்டாண்ட், பஜார் தெரு, அரசு மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன், ஆற்றுப்பாலம் வரை 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.

இந்நிலையில் ரோட்டோரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் அவிழ்த்து விடப்படுவதால் ரோட்டில் சுற்றி திரிகின்றன.

வாகனங்களுக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வப்போது மாடுகள் சண்டையிடுவதால் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us