sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஐந்து மாதத்திற்கு மேலாக காவிரி குடிநீர் வராததால் மக்கள் சிரமம்

/

ஐந்து மாதத்திற்கு மேலாக காவிரி குடிநீர் வராததால் மக்கள் சிரமம்

ஐந்து மாதத்திற்கு மேலாக காவிரி குடிநீர் வராததால் மக்கள் சிரமம்

ஐந்து மாதத்திற்கு மேலாக காவிரி குடிநீர் வராததால் மக்கள் சிரமம்


ADDED : நவ 20, 2024 05:55 AM

Google News

ADDED : நவ 20, 2024 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் 5 மாதத்திற்கும் மேலாக காவிரி குடிநீர் வராததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 மாதத்திற்கும் மேலாக காவிரி குடிநீர் வரவில்லை.

மக்கள் வேறு வழியின்றி முதுகுளத்துார் --சாயல்குடி ரோடு கீழச்சாக்குளம் விலக்கு ரோட்டில் காவிரி குடிநீர் செல்லும் மெயின் குழாயில் வரும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் குடிநீர் வராத நேரங்களில் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.

இதனால் அத்தியாவசிய வேலைக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே கீழச்சாக்குளம் கிராமத்திற்கு காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us