sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கீழச்சாக்குளத்தில் 2 நாட்களாக மின்தடையால் மக்கள் அவதி

/

கீழச்சாக்குளத்தில் 2 நாட்களாக மின்தடையால் மக்கள் அவதி

கீழச்சாக்குளத்தில் 2 நாட்களாக மின்தடையால் மக்கள் அவதி

கீழச்சாக்குளத்தில் 2 நாட்களாக மின்தடையால் மக்கள் அவதி


ADDED : ஜூன் 24, 2024 01:58 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் இரண்டு நாட்களாக மின்தடையால் மக்கள் சிரமப்படுகின்றனர்.கீழச்சாக்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

முதுகுளத்துார் துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக கீழச்சாக்குளம் கிராமத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவுநேரத்தில் துாங்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us