sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி

/

ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி

ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி

ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி


ADDED : மே 06, 2025 05:59 AM

Google News

ADDED : மே 06, 2025 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த மழையால் தேசிய நெடுஞ்சாலையில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்பட்டனர்.

நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் அக்னி வெயில் துவங்கியதால் வெப்ப சலனம் அதிகரித்தது. இதனால் சுட்டெரித்த வெயிலால் மக்கள் பாதித்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு ராமேஸ்வரத்தில் மழை பெய்தது. இதனால் கோயில் நான்கு ரத வீதி, நகராட்சி அலுவலகம் முன்பு தண்ணீர் ஓடி கடலில் கலந்தது.

ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகே தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 100 மீட்டருக்கு தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது. பஸ் ஸ்டாண்ட் அருகே கடைகள் முன்பு மணல், கட்டட கழிவுகளை கொட்டி மேடு ஆனதால் லேசான மழை பெய்தாலும் தனுஷ்கோடி சாலையில் தண்ணீர் தேங்குவது வழக்கமாக உள்ளது. எனவே கட்டட கழிவுகளை அகற்றிட நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us