sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சம்

/

தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சம்

தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சம்

தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சம்


ADDED : மார் 04, 2024 05:01 AM

Google News

ADDED : மார் 04, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: -முதுகுளத்துாரில் கமுதி சாலை சங்கரபாண்டி ஊருணி செல்லும் சாலையில் தாழ்வாக செல்லும் உயர்அழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சப்படுகின்றனர்.

முதுகுளத்துார் துணைமின் நிலையத்திலிருந்து பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் மின் வினியோகம் செய்யப்படுகிறது. -கமுதி சாலையிலிருந்து சங்கரபாண்டி ஊருணி செல்லும் சாலையில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இங்கு உயர்அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் வீடுகளுக்கு கட்டட பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்​.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே மின்வாரியத்துறையினர் ஆய்வு செய்து உயர்அழுத்த மின்கம்பியை உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us