sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடலாடி அஞ்சலகத்தில் ஆதார் எடுக்க 10 நாளாக மக்கள் சிரமம்

/

கடலாடி அஞ்சலகத்தில் ஆதார் எடுக்க 10 நாளாக மக்கள் சிரமம்

கடலாடி அஞ்சலகத்தில் ஆதார் எடுக்க 10 நாளாக மக்கள் சிரமம்

கடலாடி அஞ்சலகத்தில் ஆதார் எடுக்க 10 நாளாக மக்கள் சிரமம்


ADDED : நவ 28, 2024 05:02 AM

Google News

ADDED : நவ 28, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி: கடலாடி அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் இயங்குகிறது. இங்கு கடலாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் புதிய ஆதார் கார்டு எடுப்பதற்காகவும், பெயர் திருத்தம் உள்ளிட்டவைகளுக்காக வருகின்றனர்.

இந்நிலையில் 10 நாட்களாக ஆதார் குறித்த எவ்வித வேலையும் செய்யாமல் முடங்கியுள்ளது.கடலாடி வெள்ளையம்மாள் கூறியதாவது:

ஆதார் கார்டு விண்ணப்பிக்க ஒரு வாரத்திற்கும் மேலாக அஞ்சலகம் வந்து செல்கிறேன். ஆதார் கார்டு எடுப்பதற்கு அங்குஉள்ள பிரின்டர் மிஷின் சேதமடைந்து இருப்பதால் ஆதார் கார்டு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் செய்வதில் சிரமமாக உள்ளது எனக் கூறுகின்றனர்.

எனவே அஞ்சலக கோட்ட அலுவலர்கள் சேதமடைந்து பயன்பாடில்லாத பிரின்டரை மாற்றிவிட்டு புதிய பிரின்டர் அமைப்பதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us