sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பல மாதங்களாக வராத குடிநீர்: மக்கள் அவதி

/

பல மாதங்களாக வராத குடிநீர்: மக்கள் அவதி

பல மாதங்களாக வராத குடிநீர்: மக்கள் அவதி

பல மாதங்களாக வராத குடிநீர்: மக்கள் அவதி


ADDED : அக் 08, 2025 01:02 AM

Google News

ADDED : அக் 08, 2025 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்;போகலுார் ஊராட்சி ஒன்றியம் சத்திரக்குடி அருகேயுள்ள கீழாம்பல் கிராமம் சேதுபதி விவேகானந்தபுரம் கிராமத்திற்கு பல மாதங்களாக காவிரி குடிநீர் வராததால் குடம் ரூ.15 விலைக்கு வாங்கி மக்கள் சிரமப்படு கின்றனர்.

சேதுபதி விவேகானந்தபுரம் கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் எங்கள் பகுதியில் 150 வீடுகள் உள்ளன.

மற்ற இடங்களில் குடிநீர் தினமும் வழங்கப் படுகிறது. காவிரி குடிநீர் மாதம் ஒருமுறை வருகிறது. மற்ற நாட்களில் குடம் ரூ.15 விலைக்கு வாங்கி சிரமப்படுகிறோம்.

வருமானத்தின் ஒரு பகுதியை குடிநீருக்கு செலவழிக்க வேண்டியுள்ளது. எனவே எங்கள் பகுதிக்குரிய காவிரி குடிநீர் தினசரி வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us